அநுராதபுரம் செல்லும் பக்தர்களுக்கு விசேட கோரிக்கை!
இலங்கைக்கு உன்னதமான பௌத்த தர்மம் கிடைத்த பெருமைக்குரிய பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியிலிருந்து…
பல மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!
நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…
ஜனாதிபதியின் பொசன் வாழ்த்துச் செய்தி!
இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றி, பெருமைமிக்க ஒரு நாகரிகத்திற்கு பாதை அமைத்த உயரிய…
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரும், உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவருமான பென் ஸ்டோக்ஸ்,…
பிரதமரின் பொசன் வாழ்த்துச் செய்தி!
இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை ஸ்தாபித்த மஹிந்த மஹ ரஹத் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதப்…
தலவாக்கலை, வட்டகொட புகையிரத நிலையங்களில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
மலையக பிரதான புகையிரத பாதையில் அமைந்துள்ள தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களின் பயணியர் வசதிகளை…
தெஹ்ரான் – டுபாய் விமான சேவை மீள ஆரம்பம்!
ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலக்குகள் மீது ஈரான் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல்…
ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்!
பக்தாத் பயணத்தின் போது கருத்துத் தெரிவித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அராக்சி, ஹோர்முஸ் நீரிணை குறித்த…
அரிசியை கடன் பெற்றாவது தானசாலைகளை நடத்த மக்கள் முன்வந்துள்ளனர் – வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர்
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் அரிசியைக் கடனில் பெற்றாவது தானசாலைகளை நடத்த முன்வந்துள்ளனர். பௌத்த கலாசாரத்தையும்…