Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

கடலோரப் உயிர்காப்பு நடவடிக்கையில் ஜூன் மாதத்தில் மாத்திரம் 2,654 பேரை கடலோர பாதுகாப்புப் படை கைப்பற்றியுள்ளது.

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட உயிர்காப்பு நடவடிக்கைகளின்போது, நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 8 பேரை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினர் (SLCG) காப்பாற்றியுள்ளனர்.

காப்பாற்றப்பட்டவர்களில் 6 உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 29 மற்றும் 35 வயதுடைய ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.

இலங்கை கடலோர பாதுகாப்புப் படை 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து, கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் உயிர்காப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில், நீரில் மூழ்கவிருந்த 1,237 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 2,654 பேரின் உயிர்களை கடலோர பாதுகாப்புப் படையின் உயிர்காப்பாளர்கள் காப்பாற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவி விலக தீர்மானம்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்ப்பாணத்தையும், கச்சதீவையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் – அர்ச்சுனா ராமநாதன்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரணில், சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 30 வரை ஒத்திவைப்பு

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து – இறுதி சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube