மட்டக்களப்பில் வண்டரித்த அரிசி விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட சோதனையில், குறித்த அரிசி கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடை உரிமையாளருக்கு 15,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், கைப்பற்றப்பட்ட வண்டரித்த அரிசியை அழிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, குறித்த அரிசி அழிக்கப்பட்டுள்ளது.
