Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

போலி ஆவணங்களுடன் வாக்காளர் அட்டை பெற்ற இலங்கைத் தம்பதியினர் கைது!

ஆடி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சென்னையில் போலி முகவரி ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்றதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக சென்னை தியாகராயநகர் பகுதியில் வசித்து வந்த 69 வயதுடைய நபரும் அவரது மனைவியும், முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி வாக்காளர் பட்டியலில் இணைந்து தமிழக தேர்தலில் வாக்களித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் சென்றபோது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேங்கி கிடக்கும் 1 இலட்சம் வாகன பதிவுத் தகடுகள்:இறுதி எச்சரிக்கை

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒன்லைன் பொருட்கொள்வனவு தொடர்பில் அவதானமாக இருங்கள்!

ஆடி 22, 2026
இலங்கை

பொலிஸ் நிதியிலிருந்து பணம் திருடிய பொலிஸ் கைது

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube