கண்டி, பேராதனை வீதியில் அமைந்துள்ள மெதடிஸ்ட் தேவாலயத்திற்கு சொந்தமான பெறுமதிமிக்க காணி ஒன்று தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு சரியான தீர்வைப் பெற்றுத் தரும்படி கோரி கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக ‘நில மோசடியாளர்களிடமிருந்து நிலத்தை மீட்டுத் தருமாறு கோரி’ நடைபெற்றது.
