Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

14 ஆண்டுகள் கழித்து பழிவாங்கிய யானை

#Nepal #WildElephant #ElephantAttack #WildlifeNews #AnimalAttack #BreakingNews #WorldNews #Tragedy #WildlifeSafety #LatestNews

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நேபாளத்தில் ‘துர்பே’ என்று அழைக்கப்படும் குரூர குணம் கொண்ட காட்டு யானை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உயிரைப் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2012-ம் ஆண்டு, சநிச்சரா போட் என்பவரின் தந்தை மற்றும் தாயை இந்த யானை மிதித்துக் கொன்றது. இதனால், குடும்பத்தின் பாதுகாப்பிற்காகச் சொந்த கிராமத்தை விட்டு 9 கி.மீ தொலைவில் உள்ள ஜகத்பூர் பகுதிக்கு சநிச்சரா போட் இடம்பெயர்ந்தார். இடையில் ராப்டி ஆறு இருந்ததால், 14 ஆண்டுகளாக அந்த யானையிடமிருந்து தப்பித்து நிம்மதியாக வாழ்ந்து வந்ததாக அவர் நினைத்தார்.

ஆனால், கடந்த 12-ம் திகதி அந்த யானை மீண்டும் சநிச்சரா போட்டின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மருமகள் ஆஷிகா மற்றும் 4 வயது பேரன் பரத் ஆகியோரைக் கொடூரமாகக் கொன்றுள்ளது.

2010 முதல் கடந்த 16 ஆண்டுகளில், ‘துர்பே’ யானை மொத்தம் 25 பேரைத் தாக்கி கொன்றுள்ளது. இந்த யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, 2016, 2020 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அதன் உடலில் ‘டிராக்கிங் காலர்’ பொருத்தப்பட்டிருந்தும், இந்தக் கொடூரத் தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தங்களின் மொத்த குடும்பத்தையும் பலி கொண்ட அந்த யானையினை நினைத்து சநிச்சரா போட் கதறி அழுவது காண்போரை உருக்குகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி அதிகாரியாக நடித்து உணவகங்கள், ஜூஸ் கடைகளில் பண மோசடி – சந்தேகநபரை தேடும் பொலிஸார்

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா பொதுச்சந்தை கடைகளில் கொள்ளை!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை மண்ணில் மரம் நட்ட வைபவ் சூர்யவன்ஷி!

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube