Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

பெல்லன்வில துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

ஆடி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பெல்லன்வில பகுதியில் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் என்றும், மற்றையவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர் இலங்கை இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்பதுடன், மின்னேரியா இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கித் திருட்டுச் சம்பவத்திலும் தொடர்புடைய சந்தேகநபர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பெல்லன்வில பகுதியிலுள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர், தனது உணவகத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த போது, நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் “கொஸ் மல்லி” எனப்படும் பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரின் உறவினர் எனக் கூறப்படும் நிலையில், எதிர்த்தரப்பு பாதாள உலகக் குழுவினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் என்றும், மற்றையவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர் இலங்கை இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்பதுடன், மின்னேரியா இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கித் திருட்டுச் சம்பவத்திலும் தொடர்புடைய சந்தேகநபர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பெல்லன்வில பகுதியிலுள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர், தனது உணவகத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த போது, நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கு விளமறியல்!

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டை பாதுகாத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களையும், தலைவர்களையும் இந்த சமூகம் மறந்து விட்டது – பெல்லன்வில தம்மாரத்தன நாயக்க தேரர்

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள 5 கடையறைகளுக்கு திறந்த கேள்வி கோரல்!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் விபத்து – இளைஞர் ஒருவர் காயம்!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube