கிழக்கிலங்கை மட்டக்களப்பு விவேகானந்த பூங்கா வளாகத்தில் 49 அடி உயரமான சிவபெருமான் சிலை அமைக்கும் புனிதப் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சைவ சமயத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தப் பணிக்கு நிதியுதவி வழங்க விரும்பும் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புனிதப் பணிக்கான நிதியுதவிகளை வழங்க விரும்புவோர் கீழ்க்கண்ட தொடர்பு இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளலாம்.
WhatsApp: 0094 76 045 0001
