முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (12) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் CID-க்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
