குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ரொஷான் அமரசிங்க நியமனம்
படிக்க 0 நிமிடங்கள்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.