அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் எராஜ் பெர்னாண்டோ கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு சொந்தமான வீடொன்றில் இருந்து இன்று (02) சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
