Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

வாலான ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

ஆடி 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தனது சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வாலான ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று (29) அதிகாலை 05.30 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வாலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.

காயமடைந்த பொலிஸ் கொஸ்தாபல் பாணத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் பேராதனை, முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கெஹல்பத்தர பத்மேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜயலத் பண்டார திஸாநாயக்க கைது!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கணவனுடன் சென்ற மனைவி சடலமாக மீட்பு – அதிர்ச்சி சம்பவம்!

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube