தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த, கெஹல்பத்தர பத்மேவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெஹல்பத்தர பத்மேவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கெஹல்பத்தரபத்மே #விளக்கமறியல் #நீதிமன்றம் #சட்டநடவடிக்கை #இலங்கை #இலங்கைசெய்திகள் #செய்திகள் #BreakingNews #SriLankaNews #TamilNews
செய்தியை பகிர்ந்து கொள்ள