கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட (Level-2 – Alert) மண்சரிவு முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதுடன், குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
