Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை – போலந்து இடையில் புதிய ஒப்பந்தம்!

#இலங்கை #போலந்து #புதியஒப்பந்தம் #இலங்கைபோலந்துஉறவு #இருதரப்புஒப்பந்தம் #SriLanka #Poland #SriLankaPoland #BreakingNews #TamilNews #LatestNews

ஆவணி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை ஜனநாயக குடியரசுக்கும், போலந்து குடியரசுக்கும் இடையில் குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களுக்கு குறித்த தண்டனையை தமது தாய் நாட்டிலேயே அனுபவிப்பதற்கு வாய்ப்புக்களை வழங்கி அவர்களுடைய சமூகப் புனர்வாழ்வுக்கு பங்களிப்பு வழங்கக்கூடிய வகையில், இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்படவுள்ளது.

குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பாக இலங்கைக்கும் போலந்து குடியரசுக்கும் இடையிலான ஒப்பந்தம்

இலங்கையில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வேறொரு நாட்டுப் பிரஜைக்கு, அவருடைய தாய் நாட்டில் தண்டனையை அனுபவிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1995 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றவாளிகளை இடமாற்றுதல் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வேறொரு நாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜை ஒருவர், தன்னுடைய எஞ்சிய தண்டனைக் காலத்தை இலங்கையில் கழிப்பதற்கு மீண்டும் இலங்கைக்கு ஒப்படைப்பதற்கு இச்சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

ஆவணி 13, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பில் ராகுல் காந்தி கடும் விசனம்!

வைகாசி 2, 2026
இலங்கை

சைபர் குற்றவாளிகளால் கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணை – பிரதமர் ஹரினி அமரசூரிய!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

ஆவணி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube