இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தொடரப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (01) தீர்ப்பளித்துள்ளது.
