Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை – மக்களின் கவனத்திற்கு!

சித்திரை 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (13.04.2026) மாலை 4:00 மணி முதல் நாளை (14.04.2026) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும். அதன்படி,

கண்டி மாவட்டம் : யட்டிநுவர

கேகாலை மாவட்டம் : வரகாபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை

நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

மலவத்தாவல வனப்பகுதியில் பெரும் தீ விபத்து; 10 ஏக்கருக்கும் மேல் சேதம்!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மேயர், சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தண்டவாளம் இன்றி வீதி வழியாக வந்த புகையிரத எஞ்சின்!

ஆடி 3, 2026
இலங்கைஉலகம்

தெற்காசியாவில் இரண்டாவது அமைதியான நாடாக இலங்கை!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube