அனுராதபுரம் அட்டமாஸ்தானாதிபதியினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமிக்கு நீதி கோரி , வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (27) புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர்.




