Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியா

குழந்தை அழுததால்; தலையை சுவரில் மோதிய தாய்

ஆனி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்
Mother bangs head on wall after baby cried

நெடுமங்காடு, கேரளா பகுதியில் ஒன்றரை வயது குழந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், குழந்தைக்கு சோறு ஊட்டும்போது அழுததால் கோபத்தில் தலையை சுவரில் மோதியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேதப் பரிசோதனையின் ஆரம்ப அறிக்கையின்படி, தலையில் ஏற்பட்ட கடுமையான காயமே குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளது. மேலும், குழந்தையின் உடலில் பழைய காயங்களின் அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளதால், நீண்டகால உடல் துன்புறுத்தல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நீக்கப்படும் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள்!

வைகாசி 5, 2026
Uncategorizedஇந்தியாஉலகம்

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை!

ஆனி 14, 2026
இந்தியாசினிமா

60 லீற்றர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிய ஜுவாலா கட்டா

வைகாசி 18, 2026

வெருகல் கானக்குயில் வர்ஜாவுக்கு உற்சாக வரவேற்பு!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube