வெருகல் ஆற்றில் இருந்து 89 வயது முதியவரின் சடலம் மீட்பு!
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் ஆற்றிலிருந்து, உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரியும் அது குறித்து இடம்பெறும் விசாரணைகளை மாற்றமின்றி…
கடந்த 10 நாட்களில் 5,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!
கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை…
இலங்கையின் கறுவா துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்: அமைச்சில் விசேட கலந்துரையாடல்!
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்கும் கறுவா அபிவிருத்தி திணைக்கள…
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த…
கனடாவில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு சட்டம்!
அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து, கனடா அரசாங்கமும் பாதுகாப்பான சமூக ஊடகச் சட்டமூலத்தை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. கலாச்சார…
கடுமையான எல் நினோ நிலைமை; கடல் நீர் சுத்திகரிப்பு வாய்ப்பு குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!
எதிர்வரும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இலங்கையில் தீவிரமான வறட்சி நிலை உருவாகக்கூடும் நிலையில்,…
PTA சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் – சாணக்கியன்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, இலங்கைத் தமிழரசுக்…
இலங்கை மீன்வளத் துறைக்கு ஜப்பானின் உதவி; குளிரூட்டப்பட்ட 6 லொறிகள் கையளிப்பு!
மீன்பிடிப்பிற்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பதற்கும், மீன் மற்றும் கடலுணவுப் பொருட்களின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் அரசாங்கம்…