தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
லுணுகம்வெஹேர, உனாதுவெவ 170 ஆவது மைல்கல் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி…
1080 லீட்டர் கோடாவுடன் இளைஞர் ஒருவர் கைது!
கம்பஹா, விஜய வீதி பகுதியில், நேற்று (11) வியாழக்கிழமை மாலை சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்…
கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை!
இந்திய வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய மூன்று தாக்குதல்களில், மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து,…
தடையின்றி மின்சாரத்தை வழங்க உறுதி – அநுர கருணாதிலக்க
எதிர்வரும் நாட்களில் எல் நினோ வானிலை தாக்கத்திற்கு மத்தியிலும், நாட்டில் எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியான மின்சார…
ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவர புதிய ஒப்பந்தம்!
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி…
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (11) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
மின்னல் தாக்கத்தினால் தரையிறக்கப்பட்ட விமானம்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்சுக்குச் சொந்தமான UL-606 விமானம், மின்னல் தாக்கத்திற்குள்ளானதால் மீண்டும்…
குடா ஓயாவின் நீர்மட்டம் உயர்வு!
நாட்டில் தொடர்ந்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக களுகங்கையின் கிளை ஆறான குடா ஓயாவின் நீர்மட்டம், தற்போது…