Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சுரேஷ் சலேவின் பிணை கோரிக்கை ‘வேடிக்கையான நாடகம்’ – வசந்த முதலிகே

ஆனி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியான நிலையில், தற்போது மனஅழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் இருப்பதாகக் கூறி சுரேஷ் சலே பிணை கோருவது விசித்திரமான நாடகமென மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் மூலம் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும், அவற்றை எந்தத் தரப்பும் தடுக்கக் கூடாதெனவும் வலியுறுத்தினார். மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனைச் சூழ்ந்த அரசியல் தொடர்புகள் குறித்து முழுமையான உண்மைகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொரளை சிறுவர் வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக வைத்தியசாலையில் ஸ்கேன் பரிசோதனைகள் முழுமையாக முடங்கியுள்ளது!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்தின் நிதிமுகாமைத்துவ குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிதியமைச்சின் வளாகத்தில் போராட்டம்!

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு: தவெக முன்னிலை

வைகாசி 4, 2026
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் நடுக்கடலில் கைது!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube