பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பரில்!
செய்தியை பகிர்ந்து கொள்ள