Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின்!

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன் கனத்த கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை (29) மாலை நேரப் ரோந்துப் பணியின் போது இந்த டொல்பினின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.  வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட அவதானிப்புகளின் போது, அந்த டொல்பினின் உடலில் பல காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த காயங்கள், கடலில் மீன்பிடி வலையில் சிக்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக, இலுவங்குளம் வனவிலங்கு சரணாலயத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

கல்முனையில் சிறுவர்களுக்கு பணம் தருவதாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்த வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெர்பெச்சுவல் டிரஷரீஸ் இடைநீக்கம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்ல வனப்பகுதியில் தீ விபத்து!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலித்தீன் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய புதிய விதிமுறைகள் அறிமுகம்!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube