விலங்கு தீவன உற்பத்திக்காக நெல் மற்றும் அரிசியை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
இது தொடர்பான புதிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
