நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மற்றும் கைதிகளின் மரணங்கள் குறித்து சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
கைதிகளின் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
