யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (09) அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நினைவுகூரப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
