நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை உயிரிழந்த அவர்கள், 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது
