ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் தான் பேரறிவாளன். இவர் சிறையிலிருந்து விடுதலையான நிலையில், இன்று சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞராகியுள்ளார்.
