போலி ஆவணங்களைத் தயாரித்து வங்கியின் வாடிக்கையாளர்களின் பெயரில் மோசடியான பெயரில் கடன் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கண்டியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏழு உத்தியோகத்தர்கள் கண்டிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
