அமெரிக்கா–ஈரான் பதற்றம் நீடித்து வரும் நிலையில், குவைத் வான்பரப்பில் நுழைந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அந்நாட்டு வான் பாதுகாப்புப் படைகள் தடுத்து அழித்துள்ளன.
இதற்கிடையில், Israel படைகள் Lebanon எல்லைக்குள் மேலும் முன்னேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலைமை அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
