கொழும்பில் எதிர்க்கட்சிகள் சத்தியாகிரகம்!
பல எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரகம் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே…
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
ஈரானின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
சட்டப் பாதுகாப்புகள் அனைவருக்கும் சமம்– சாலிய பீரிஸ் வலியுறுத்தல்!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் முதல் தலைவரான Saliya…
களுத்துறை துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு சந்தேகநபர் கைது!
கடந்த மே மாதம் 28ஆம் திகதி காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டுமாகடை பள்ளிவாசல்…
மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு – அம்பலாந்தோட்டையில் பரபரப்பு!
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்பெத்தாவ பகுதியில் இளைஞர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கடல் கொந்தளிப்பு குறித்து அவசர எச்சரிக்கை!
இன்று (08) காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலான கடற்பகுதிகள் இடைக்கிடையே மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்…
வங்கி மோசடி; முகாமையாளர் கைது!
ஹொரணை பகுதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக் கிளையிலிருந்து சுமார் ரூ.35 மில்லியன் (3.5 கோடி ரூபா)…
கணவரின் தொடர்ச்சியான கொடுமையால் விரக்தி; மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த மூன்று பிள்ளைகளின் தாய்!
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில், கணவரின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் மண்ணெண்ணை…
சாரதி உரிமம் இன்றி பஸ்ஸை இயக்கிய சாரதி கைது!
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்ஸொன்றை இயக்கிய தற்காலிக…