இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஹொரனை தொகுதி ஒருங்கிணைப்பாளர் சரித் அபேசிங்கவுக்கு எதிராக கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சரித் அபேசிங்கவுக்கு எதிராக ஒளிக்காற்று நடவடிக்கை – சஜித் பிரேமதாச
செய்தியை பகிர்ந்து கொள்ள