சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது!
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27) பொகவந்தலாவ பொலிஸ்…
சஹஸ்புர ஹல்கஹவத்த கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
சஹஸ்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்…
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது…
“திரைக்கதை மன்னன்” கே.பாக்யராஜ்
பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் நேற்று (27) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ்…
யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய இருதய கதிரியக்க ஆய்வுகூடம் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (27) சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடகத்துறை…
1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டம்!
நாடு முழுவதும் உள்ள 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதற்கான திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
நாட்டில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமை – சரோஜா சாவித்திரி போல்ராஜ்
இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா…
எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் ஜனாதிபதி, ரவி, ஷானியே காரணம் – சுரேஷ் சலே
சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் கவலை தெரிவித்துள்ள சுரேஷ் சலேவின் மனைவி, “கடந்த புதன்கிழமை சட்டத்தரணி…
சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!
சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிக மோசமான, மனிதத் தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட…