Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

பதிவு செய்யப்படாத அதிக திறன் கொண்ட 5 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

ஆடி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஹோமாகம குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோகந்தர, மாலசிங்ககொட வீதியில் நேற்று முன்தினம் (29) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, பதிவு செய்யப்படாத அதிக திறன் கொண்ட 5 மோட்டார் சைக்கிள்களையும், அவற்றில் இரண்டில் பொருத்தப்பட்டிருந்த 2 போலி இலக்கத் தகடுகளையும் கைப்பற்றி, சம்பந்தப்பட்ட சந்தேகநபரை கைது செய்து அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 25 வயதுடைய ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த நபர் ஆவார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

தானசாலை ஒன்றில் வரிசை பிரச்சினை காரணமாக இளைஞர் மீது தாக்குதல்!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலையில் புதிய மகப்பேறு பிரிவு கையளிப்பு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடும்பத் தகராறு – கணவனை வெட்டி கொலை செய்த மனைவி

வைகாசி 5, 2026
இலங்கை

கிரிஷ் வழக்கிற்கு திகதி அறிவிப்பு!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube