Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

போதைப் பணத்தில் குவித்த சொத்துகளுக்கு வேட்டை!

#மன்னார் #கடல்அட்டைகள் #மீனவர்கள்கைது #சட்டவிரோதகடத்தல் #இலங்கை #கடற்படை #கடல்சார்_குற்றம் #செய்திகள் #BreakingNews #Mannar #SeaCucumber #Fishermen #SriLanka #NewsUpdate #LKA

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

திடீரென பெருமளவு சொத்துகளை குவித்தவர்கள் அல்லது சட்டபூர்வ வருமானம் இன்றி ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட சொத்துகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத செயல்பாடுகள் மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் சொத்துகளை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமூகத்தின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ள பொலிஸார், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பண்டிகை- எரிபொருள் கட்டுப்பாடுகளில் தளர்வு

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நன்னடத்தை ஆணையாளர் பதவிக்கு யு.எல்.மதீஷா நியமனம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வித்யா படுகொலை வழக்கு கைதிகள் மூவரின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது மேல் நீதிமன்றம்!

ஆனி 16, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை சூடு பிடித்தது: கைது அச்சத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய மூத்த DIG வருண ஜெயசுந்தர!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube