Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜே.வி.பி பொதுச்செயலாளரை சந்தித்தார் நேபாள முன்னாள் பிரதமர் ‘பிரசந்தா’!

ஆடி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தஹால் “பிரசந்தா”, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவை பத்தரமுல்ல, பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்னெடுத்த அரசியல் பயணம் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல், அரச மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஊழல் ஒழிப்பு மற்றும் சலுகைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கலாசாரத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது குறித்தும் இருதரப்பும் கலந்துரையாடினின.

அத்துடன், அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இச்சந்திப்பில் இந்திய மார்க்சிய அறிஞர் விஜய் பிரசாத், கிழக்கு சீனா நார்மல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சின்யு லு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், சர்வதேச மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி, பிரதி தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட ஜே.வி.பி பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 24, 2026
இலங்கை

தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்படவில்லை – ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க 

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் காலம் முடிவுக்கு வருகிறதாம்!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்களை காணி உரிமையுடைய தோட்டத் தொழில்முனைவோராக மாற்றுவதே எங்கள் இலக்கு – சஜித் பிரேமதாச

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube