தன்னை தானே துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) திங்கட்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தன்னை தானே துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) திங்கட்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினார்.