Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்பட்ட மர்மநபர்!

ஆடி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த மர்மநபர் அங்கிருந்த முதியவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட சம்வம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்; திங்கட்கிழமை (27) காலை குறித்த முதியவரின் மனைவி வெளியில் சென்றுள்ளார்.

இதனையடுத்து துவிச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற மர்மநபர் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த முதியவரை மிரட்டி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை தருமாறு அச்சுறுத்தியுள்ளார்.

முதியவர் பணத்தை கொடுக்காதநிலையில் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக  வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மர்மநபர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முதலீட்டாளர் பாதுகாப்புக்கு CDS புதிய கட்டமைப்பு அறிவிப்பு

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

12 மாவட்டங்களில் ‘Ceylon Tea Village’ திட்டம் ஆரம்பம்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உனகஹயாய குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி பலி!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube