யாழ்ப்பாணம் தொண்டைமானாறு ஏரியில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதிங்கியுள்ளது.
அதிக வெப்பம் மற்றும் ஏரியில் நீர் வற்றியதன் காரணமாகவும் மழை கிடைக்காத காரணத்தாலும் ஓட்சிசன் கிடைக்காமை மீன்கள் இறக்க காரணமாக இருக்கலாம்? என சந்தேகிக்கப்படுகிறது
கிராம இளைஞர்கள் மற்றும் புத்தூர் பிரதேசசபை வல்வெட்டித்துறை நகரசபை என்பன இனைந்து ஏரியில் இறந்த மீன்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
