Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 மணிநேர விசாரணையின் பின்னர் வெளியேறினால் யோஷித ராஜபக்ச

ஆவணி 12, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

இன்று (12) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற அவர், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுடன் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்குவுக்கு 24 ஆண்டு கடுழியச் சிறைத் தண்டனை!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வரி செலுத்தாதவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இறைவரித் திணைக்களம்!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதி!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube