உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பிற்போடுதல் தொடர்பான மனு விசாரணை
செய்தியை பகிர்ந்து கொள்ள