நாட்டில் பிரிவினைவாதம் , ஊழல் குற்றங்களும் குறைவடைந்துள்ளது. உண்மையில் அதுவே மிகப்பெரிய விடயம் என முன்னாள் வட மாகாண முதல்வர் சி. வி. விக்னேஷ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த அரசுக்கு இன்னும் தேவையான கால அவகாசத்தை வழங்கவேண்டும். அத்துடன் எமது ஒத்துழைப்பையும் வழங்கி இந்த அரசை சக்திமிக்கதாக மாற்றினால் இந்த அரசு இன்னும் சிறப்பாக இயங்கும் என ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்த வித தீர்வும் இந்த அரசாங்கத்திலும் கிடைக்கவில்லை. காணிகள் இன்னுமே விடுவிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. எந்த அரசாங்கத்திலும் தமிழ்மக்களுக்கான தீர்வை எதிர்பார்க்க முடியாது எனவும் சி. வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
காணொளியை காண கீழுழுள்ள link ஐ click செய்யுங்கள்…
