மாத்தறை, பெலியத்த பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெலியத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வளவல பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
