முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் (SIS) சுரேஷ் சலே, மலேஷியாவில் பணியாற்றிய பின்னர், முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் நாட்டின் அரச புலனாய்வுத் தலைவராகப் பணியாற்றினார் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஓர அபாயகரமான சூழலைக் காணும் அக்கட்சி, சுரேஷ் சலேவுக்கு அளிக்கப்படும் இந்த நிலை இயல்பாக்கப்பட்டால், அதே நிலைமை எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும், இது மிகவும் அபாயகரமான ஒரு போக்கு என்றும் கூறியுள்ளது.

