நாட்டில் இதுவரை 42,807 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 27 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களில் 6 பேர் ஆண்கள் என்றும் 21 பேர் பெண்கள் என்றும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
