நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவும் சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
எனினும் பெரும்பான்மையான பகுதிகளில் மழையில்லாத வானிலை நிலவுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
