க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி முடித்த மாணவர்கள் பெற்றோருக்கு நிதிப் சுமையின்றி தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்திற்கு (Interest-Free Student Loan Scheme) விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன.
2023, 2024 மற்றும் 2025 ஆகிய வருடங்களில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் 03 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
இக்கடன் திட்டம் மற்றும் பட்டப்படிப்புப் பாடநெறிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் மாணவர்களைத் தெளிவுபடுத்துவதற்காக இங்கிரிய பிரதேச செயலகத்தினால் விசேட இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்து அல்லது வழங்கப்பட்டுள்ள படிவத்தின் (Form) வாயிலாக இந்த விழிப்புணர்வுத் திட்டத்தில் இலவசமாகப் இணைய முடியும்.
https://form.svhrt.com/6a607d408460ea85047b3e07
திறன்கள் அபிவிருத்திப் பிரிவு & தொழில் வழிகாட்டல் அலகு
பிரதேச செயலகம், இங்கிரிய.
