Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

ஆகஸ்ட் மாதம் 04 முதல் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகளுக்கு முற்றாகத் தடை

ஆவணி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

2026-ஆம் ஆண்டிற்கான க.பொ.த (உயர்தர) ப் பரீட்சையை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04-ஆம் திகதி நள்ளிரவு 12:00 மணி முதல் பரீட்சை நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05-ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

காங்கேசன்துறை–கல்பிட்டி கடற்பரப்பில் கடற்பயணங்களுக்கு தற்காலிக எச்சரிக்கை!

ஆனி 7, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்து தடை!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

படகு கவிழ்ந்து இளைஞன் பலி!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரபல பாடகர் ருக்மன் அசித காலமானார்!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube