Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனம் தெரியாதவர்களால் கொலை மிரட்டல் – இராஜாங்கனை சத்தாரதன தேரர்!

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்த நாட்டின் மக்களைப் பற்றிய அக்கறையுடனும் இரக்க உணர்வுடனும் நான் காணொளிகளை வெளியிட்டு வந்தேன். காணொளிகளை வெளியிடுவதை நிறுத்துமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தம்மை கொலை செய்வதாகவும் மிரட்டினார்கள்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோருக்கு இந்த விடயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். எனக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை என இராஜாங்கனை சத்தாரதன தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.

தன் மீது அடையாளம் தெரியாத இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்து அவர் அண்மையில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (06) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தாக்குதலுக்கு பின்னர் வெளியிட்ட காணொளியில் தனக்கு இனம் தெரியாத இருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது, விகாரைக்கு முகமூடி அணிந்த நிலையில் இருவர் வருகை தந்ததாகவும் அவர்களில் ஒருவர் பருமனானவராகவும் மற்றொருவர் சற்றே மெலிந்தவராகவும் இருந்ததாகவும், அவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தன்னை பலமாக தாக்கி தனது மடிக்கணினியையும் தொலைபேசியையும் எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காணொளிகளை வெளியிடுவதை நிறுத்துமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தம்மை கொலை செய்வதாகவும் அவர்கள் மிரட்டினர். அடுத்த முறை வந்தால் உயிருடன் விடமாட்டோம் என எச்சரித்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குடி நீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற இரத்தினபுரி சுற்றுலா விடுதிக்கு 5 இலட்சம் அபராதம்!

வைகாசி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

ஆனி 6, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகைதந்தார்!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவிவரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube